2152
ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தும்படியும் ,வாகனப் போக்குவரத்தைக் கண்காணிக்க கட்டுப்பாடு அறை அமைக்கவும் அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்புலன்சுகளை தொடர் கண்காண...

5025
சென்னையில் 31ம் தேதி இரவு 12 மணிக்கு மேல் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதியில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆலோசனை செய்யப்பட்டதா...

5165
சீனாவில் அதிபயங்கரமாக வீசிய புழுதி புயலால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. டுன்ஹுவாங் (Dunhuang) நகரில் 330 அடி உயரத்துக்கு உருவான ராட்சத புழுதி புயல் வானில் பிரமாண்ட மண் சுவர் கட்டிய...

2514
டெல்லியிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்றிரவு முதல் விடிய விடியக் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலும், அதையொட்டிய உத்தரப்பிர...

2348
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சு நடத்திய பின் விவசாயிகள் முற்றுகையைக் கைவிட்டதால் டெல்லி - நொய்டா சாலையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நேற்று விவசாய சங்கப் பிரதிநிதிக...

3880
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 12 நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் நள்ளிரவு முதல் முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டு, போலீசாரின் கெடுபிடி அதிகமாக இருப்பதால் ஆள்நடமாட்டம், வாகனப...

3075
வாகனப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், சேலம்-சென்னை எட்டுவழிச் சாலை வந்தால் தான் அதன் அருமை புரியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செ...



BIG STORY